தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கவலை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சுமார் 1800 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, 20 மாவட்டங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் சாடியுள்ளார்.
போதிய வழிகாட்டுதலும் நிர்வாகமும் இன்றி பள்ளிகள் எவ்வாறு திறம்பட செயல்படும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முன்னதாக TET நியமனத் தேர்வுக்கான அரசாணை 149-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு இந்த காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியில், 26 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது சிறுவனைப்…
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்த அஷ்கார் (31) என்பவர், தனது மனைவி அமீனாவை வரதட்சணை கேட்டுத்…
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த திலீபன், தனக்குக் கீழ் பணியாற்றும்…
ஆஸ்திரேலியாவில் திருமணமான ஆசிரியை ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்பு வைத்திருந்ததாகக் கைது…
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில்…
தெலுங்கானா மாநிலம், பெளகாவி மாவட்டத்தைச் சேர்ந்த பர்வதம்மா (46) என்பவருக்கும், சந்திரப்பா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில்,…