தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கல்வித்துறையின் தற்போதைய அவலநிலை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கவலை தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் சுமார் 1800 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, 20 மாவட்டங்களில் மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் சாடியுள்ளார்.
போதிய வழிகாட்டுதலும் நிர்வாகமும் இன்றி பள்ளிகள் எவ்வாறு திறம்பட செயல்படும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், முன்னதாக TET நியமனத் தேர்வுக்கான அரசாணை 149-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு இந்த காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கான டெண்டர், ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு…
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில், தொழிலதிபர் கோட்டி வீர நாகய்யா என்பவர் திருமணமாகியும் மற்றொரு பெண்ணுடன் வசித்து…
சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் நடந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தரும் கொடூர வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ஓட்டுநர்…
தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழலில்,…
இந்தியா போன்ற பாரம்பரியமிக்க சமூகங்களில், காதல் விவகாரங்கள் இன்னும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் குடும்ப மானப் பிரச்சனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. அந்த…
சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்…