தமிழ்நாடு மின்விநியோக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: உதவி பொறியாளர், உதவி கணக்கு அலுவலர்
காலி பணியிடங்கள்: 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25
தேர்வு முறை: எழுத்து தேர்வு மட்டும்தான் நேர்காணல் கிடையாது
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்து சமயத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கடவுளைத் தேர்ந்தெடுப்பது சாதாரண விஷயம். ஏனெனில் இந்து மதத்தில் ஒரே பரமாத்மா பல…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்து,…
திருமண வீட்டின் மகிழ்ச்சியான சூழலில், நண்பர்கள் செய்த ஆபத்தான விளையாட்டால் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதலில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு இடையே கடந்த காலங்களில் நிலவிய…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில், 29 வயதேயான இளம் ரயில்வே ஊழியர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…