தமிழ்நாடு மின்விநியோக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: உதவி பொறியாளர், உதவி கணக்கு அலுவலர்
காலி பணியிடங்கள்: 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25
தேர்வு முறை: எழுத்து தேர்வு மட்டும்தான் நேர்காணல் கிடையாது
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
