16 மனைவிகள் 151 பிள்ளைகள்..! 17-வது திருமணத்திற்கு தயாராகும் 66 வயது நபர் : எதற்காக தெரியுமா..?

Spread the love

ஜிம்பாப்வேயில் 66 வயது மதிக்கத்தக்க நபர் 16 திருமணம் செய்து 151 பிள்ளைகளை பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது அவர் 17-வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.

ஜிம்பாப்வேவை சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் Misheck Nyandoro 16 பெண்களை திருமணம் செய்து, 151 பிள்ளைகள் இருக்கும் நிலையில், மீண்டும் 17-வதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறுகிறார்.

இதை அவர் பலதார மணம் திட்டம் என்று கூறுகிறார். ஒவ்வொரு இரவும் 4 மனைவுகளுட்ன் தங்கி வரும், இவர் அவர்களை திருபதிபடுத்துவது தான் தன்னுடைய முழு வேலை என்கிறார்.

66 வயதான போதும், இந்த இளைய பெண் ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் ஆசைப்படுகிறேன். ஏனெனில், என்னுடைய மனைவிகள் பெரும்பாலானோருக்கு வயதாகிவிட்டது. என்னிடம் இருக்கும் குழந்தைகள் 14 கால்பந்து அணிக்கு போதும் என்ற அளவிற்கு இருக்கிறது.

அவர்கள் எனக்கு தேவையான அனைத்தும் செய்கின்றனர். மனைவிகள் ஒவ்வொருவரும் தன்னுடைய விருப்பத்தை அறிந்து பூர்த்தி செய்து வருகின்றனர். எனக்கு என்று இப்போது எந்த ஒரு திட்டமும் இல்லை.

ஆனால் 100 மனைவிகளுடன் 1000 குழந்தைகளை பெற வேண்டும் என்று நினைக்கிறேன் 1983 ஆம் ஆண்டில் நான் ஆரம்பித்த இந்த பலதார மண திட்டத்தை, நான் இறக்கும் வரை விடமாட்டேன். இத்தனை குழந்தைகள், மனைவிகள் இருந்த போதிலும், எனக்கு எந்த ஒரு நிதிச்சுமையும் ஏற்பட்டதில்லை,

அதை நான் உணரவும் இல்லை. என் குழந்தைகள், வளர்ப்பு மகன்கள் என அவர்கள் எனக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து வருகின்றனர். என் மனைவிகள் ஒவ்வொருவரும் தினமும் எனக்கு சமைக்கிறார்கள்,

ஆனால் நான் ருசியான உணவை மட்டுமே சாப்பிடுவேன். நன்றாக இல்லாத உணவை அப்படியே தூக்கி எறிந்துவிடுவேன். இரவு நேரத்தை பொறுத்தவரை நான் ஒரு அட்டவணை வடிவமைத்து வைத்துள்ளேன்.

அதன் படி ஒவ்வொரு இரவு நான்கு மனைவிகளுடன் இருப்பேன். படுக்கையறையில் எனது ஒவ்வொரு மனைவியின் வயதுக்கும் ஏற்றவாறு எனது நடத்தையை நான் மாற்றிக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறும் இவர், தன்னுடைய வயதான மனைவிகள் உடல் அளவில் நெருக்கம் இல்லாம, அவர்களிடம் ஆர்வம் இல்லை என்று குறை கூறுகிறார். இருப்பினும், தனது மனைவிகள் அனைவருடனும், மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி முடித்தார்.

Archana

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

5 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

6 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

6 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

6 மணத்தியாலங்கள் ago