கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம், தனது மரணத்திலும் ஐந்து பேருக்கு மறுவாழ்வு அளித்து கேரளாவின் மிக இளைய உறுப்பு தானம் செய்தவர் என்ற நெகிழ்ச்சியான வரலாற்றைப் படைத்துள்ளார். கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி, கோட்டயம் எம்.சி சாலையில் தனது தாய் மற்றும் தாத்தா பாட்டியுடன் காரில் சென்றபோது நேரிட்ட பயங்கர விபத்தில் ஆலின் படுகாயமடைந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அந்தச் சிறுமிக்கு மூளைச் சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். அந்தப் பேரிழப்பின் இருண்ட சூழலிலும், மனிதாபிமானத்தின் உச்சமாகத் தங்கள் குழந்தையின் உறுப்புகளைத் தானம் செய்ய அந்தப் பெற்றோர் முன்வந்தது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…