வீடு புகுந்து ஆபாசமாக மிரட்டிய பெண் !!நிலைகுலைந்து போன குடும்பம் !!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் சேர்ந்தவர் பத்மாவதி இவர் சிற்பம் செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார் தொழிலை மேம்படுத்துவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த கந்து வட்டிக்கு விடும் பெண் ஒருவரிடம் 6 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.தற்போது வீடு புகுந்து அந்த பெண் பத்மாவதி மற்றும் அவரது கணவர் அவரது மகன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு எகிரி பாய்ந்து அடிக்கவும் துணிந்துள்ளார் இதை அந்த வீட்டில் உள்ள ஒருவர் முழுவதுமாக வீடியோ எடுத்து தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு அந்த பெண்ணிற்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
!!
2024 ஆம் ஆண்டுக்கான மெட் காலா நிகழ்ச்சி நியூயார்க்கில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார் மோனா…
சினிமாவை பொருத்தவரைக்கும் ஹீரோக்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் இருக்கின்றதோ அதே அளவு வில்லன்களுக்கும் இருக்கின்றது. ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில்…
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து ஹிட்டு திரைப்படங்களை கொடுத்து பிரபலமாக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார். கமர்சியல் படங்களின்…
நடிகர் சிம்பு கமலஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று பிரபல தயாரிப்பாளரான ஐசரி…
தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து…
இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ரசவாதி. இந்த திரைப்படம் குறித்த…