குடிபோதையில் குத்தாட்டம் போட்ட குரங்குகள்!! நடுரோட்டில் தலைகீழாக நடந்து அலப்பறை செய்த குரங்குகள் !!
பொதுவாக மனிதர்கள் குடித்துவிட்டால் ஒரு சிலர் ரவுடி போல் தன்னைத்தானே நினைத்துக்கொண்டு கடையில் தகராறு செய்வது நடுரோட்டில் செல்வர்களிடம் சண்டையில் ஈடுபடுவது வழக்கம் சாலையெங்கும் குரங்குகள் சுற்றித்திரிய அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணி ஒருவர் உயர்தர மது பாட்டிலை குரங்குகளிடம் கொடுக்க அதை குடித்த குரங்குகள் மதுபோதையில் தள்ளாடிக் கொண்டு ரோட்டில் செல்வோரிடம் அழிச்சாட்டியும் செய்து அலப்பரை செய்த வீடியோ வைரலாகியுள்ளது.கீழே முழு வீடியோ உள்ளது.
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…