நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒவொரு துறைகளில் மீது ஆசையாது இருந்து வரும் ,விளையாட்டு என்று சொன்னால் குழந்தைகள் ,இயலைஞர்கள் வயதானவர்கள் என அனைவருக்கும் ஆர்வமானது இருந்து கொண்டு தான் வரும் ,ஆனால் வயதான காரணத்தினால் அவர்கள் இது போன்ற விளையாட்டுகளில் ,
கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையானது தோன்றுகின்றது ,இவர்களை உற்சாக படுத்தும் முறையில் இளைஞர்கள் சிலர் திருவிழா நாளில் பெண்களுக்கான இசை நாற்காலி போட்டியை நடத்தினர் இதில் ஒரு சில பெண்கள் பலரும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் ,
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ஆனால் இந்த பெண்கள் அவர்களின் வேலைகளை விட்டு வந்து இங்கு இசை நாற்காலி விளையாடுவதற்கே ஒரு பாராட்டுகளை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் ,இதோ அந்த வீடியோ .,
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…