Categories: CINEMA

முதல் முதலாக தனது மனைவியை பெண்பார்க்க சென்ற போது கார்த்தி எப்படி இருக்கிறார் பாருங்களேன்..!!ஆச்சிர் யத் தி ல் ரசிகர்கள் ..!!

கார்த்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு MS டிகிரிக்காக அமெரிக்காவிற்கு சென்றவர். தமிழ் சினிமாவில் இயக்குனராக ஆக ஆசைப்பட்டார். இந்தியா திரும்பிய கார்த்தி பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.அவருடன் இணைந்து இவர், அவரது அண்ணன் நடித்த ஆயுத எழுத்து என்ற படத்திற்கு உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

கார்த்தி இயக்குனர் அமீரின் “பருத்திவீரன்” படத்தில் அறிமுகம் ஆனார். சூர்யா தனது தம்பியை முதல் படத்தில் அறிமுகப்படுத்தினார். “பருத்திவீரன்” முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பையும் பெற்றது.முதல் படத்திலிருந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அசாத்திய நடிகராக வளம் வந்தார் நடிகர் கார்த்தி . முதல் படமே மாபெரும் வெற்றி பெற்று திரை அரங்கில் நீண்ட நாள் ஓடிய சாதனையும் பெற்றது பருத்திவீரன் படம் ஆகும் .

அதன் பின் “ஆயிரத்தில் ஒருவன்” என்ற செல்வராகவனின் படத்தில் நடித்து அதிலும் வெற்றியை பெற்றவர். முதல் படத்தில் கிராமத்து கதை களத்தை தேர்ந்து எடுத்த கார்த்தி. இரண்டாவது படத்தில் வேறுமாதிரியான ஒரு கதை களத்தில் நடித்து சாதனை படைத்தார் . இன்றளவும் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம் . அதனை விடவும் அந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கு காத்திருக்கும் ரசிகர் பட்டாளாம் ஏராளம் என்றுதான் சொல்ல வேண்டும் .

தனது மூன்றாவது படமான லிங்குசாமியின் “பையா” படத்தில் சிட்டி இளைஞராகக் நடித்தார். அதனை தொடர்ந்து ரசிகர்களை பூர்த்தி செய்யும் படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் கார்த்தி. அதன் பிறகு அவர் நடித்த சிறுத்தை, சகுனி, அலெக்ஸ்பாண்டியன் , பிரியாணி, தோழா, காற்று வெளியிடை, தேவ் அழகுராஜா போன்ற நகைச்சுவை கலந்த நவரச நடிப்பை வெளிபடுத்தும் பல படங்கள் நடித்தார் அதனை தொடர்ந்து அவருக்கு மக்கள் ஆதரவு மிகுதியாக கிடைத்தது .

இவர் நடித்து வெளியான சிறுத்தை, தோழா, போன்ற படகளுக்கு அளித்த ரசிகர்களின் ஆதரவால் இவர் வெற்றிக்கு வித்தாகும் அடுத்தடுத்த படங்களில் அவரது நடிப்பு திறமையை வெளி காட்டினார் . அதன் பிறகு சமீபத்தில் அவர் நடித்து வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று”, கடைக்குட்டி சிங்கம் “கைதி” போன்ற அப்படங்கள் இவருடைய மார்க்கெட்டை பெரிதாக்கி கொடுத்தது.தற்போது அவர் கதைகளுக்கு செவி சாய்த்து அதற்க்கு ஏற்ற நடிப்பும் வல்லமையும் தரும் கதைகளுக்கே நடிக்க விரும்புவார் என்று பரதரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர் .

இவ்வாறு ரசிகர்கள் மனதை ஆட்கொண்ட நடிகர் கார்த்தி, அவரது நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவரது மனைவி ரஞ்சனியை பார்த்து வெட்கப்படும் பழைய புகைப்படங்கள் சமுகவளைதலங்களை சுற்றி வருகின்றன அதனை பார்த்த ரசிகர்கள் மாப்பிளை வெட்கத்தை பாருங்களேன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் . இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள் இதோ

Archana
Archana

Recent Posts

நான் இப்படி தான் டைரக்டர் ஆனேன்.. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சொன்ன சுவாரசிய தகவல்..!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…

3 hours ago

சமூகப் பணியில் பட்டையைக் கிளப்பும் ரெஜினா.. 12 வயது சிறுவனால் எடுத்த புது முயற்சி.. குவியும் பாராட்டுக்கள்..!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…

3 hours ago

அடேங்கப்பா..! ஜெனியோட அம்மாவா இது..? மாடர்ன் டிரஸ்ல காலேஜ் பொண்ணு மாதிரி இருக்காங்களே.. வைரல் வீடியோ..!

தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…

3 hours ago

வாய்ப்பில்லாததால் விபரீத முடிவு எடுத்த நயன்தாரா.. 38 வயது நடிகருக்கு சகோதரியாக லேடி சூப்பர் ஸ்டார்..!

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…

3 hours ago

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

16 hours ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

16 hours ago