இந்தியாவில் இரண்டு வாரங்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இளம் பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். ஜார்கண்டை சேர்ந்தவர் சுதிர்குமார்.
இவர் மகள் நேஹா (23). இவருக்கு வரும் 24ஆம் திகதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலையில் வீட்டருகில் உள்ள கிணற்றில் நேஹா ச.டலமாக க.ண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு வந்த பொலிசார் ச.டலத்தை மீ.ட்டனர். இந்த நிலையில் நேஹா எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கை.ப்.ப.ற்றினார்கள்.
அதில், அப்பா என்னை மன்னித்து விடுங்கள், நான் ஒரு நல்ல மகள் அல்ல. நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க நான் த.ற்.கொ.லை செ.ய்.து கொள்கிறேன். என் த.ற்.கொ.லை.க்.கு யா.ரு.ம் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக சுதிர்குமார் கூறுகையில், நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டிலிருந்து நேஹா திடீரென கா.ணாமல் போனாள். அதிகாலை 4 மணி வரை தே.டியும் கிடைக்கவில்லை. பின்னர் தான் கி.ணற்றில் ச.டலத்தை க.ண்டுபிடித்தோம்.
இ.றப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவள் ம.ன அ.ழுத்தத்தில் இருந்தார் என கூறினார். சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து நேஹா த.ற்.கொ.லை.க்.கா.ன கா.ரணம் குறித்து வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…