உலகத்தில் தீர்வு கண்டுபிடிக்கப்படாத பல மர்ம சம்பவங்கள் நிறைந்துள்ளது. அது அமானுஷ்ய சம்பவங்களாகவே இருக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது. அது கொலை சம்பவங்களாகவும் இருக்கலாம். அவ்வாறு…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக கிடைக்கும். ஆனால் காலங்காலமாக ஆவியை நேரில்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில் வரும். எனினும் உலகம் முழவதிலும் மறுபிறவியாக…
அடுத்த நொடியில் என்னென்ன ஆச்சரியங்களை ஒளித்துவைத்திருக்கிறதோ இந்த வாழ்க்கை! நமது வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் அதிசயம் நடக்கலாம் என்பதற்கு உதாரணமாக பல சம்பவங்களை நாம் அனுபவித்திருக்கிறோம். ஆனால்…
கார் விபத்து, பைக் விபத்து, ரயில் விபத்து போன்றவற்றில் இருந்து தப்பிப் பிழைத்த நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் விமான விபத்தில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் மிக மிக…
கடற்கரைகளில் இறந்துபோன பிணங்கள் கரை ஒதுங்குவது ஒன்றும் புதிது அல்ல. ஆனால் இங்கே வெறும் கணுக்கால்கள் மட்டுமே கரை ஒதுங்குகிறது. அதுவும் அந்த கணுக்கால்கள் ஸ்போர்ட்ஸ் ஷூவுடன்…
கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாகவே ஆப்பிரிக்க கண்டத்தின் பிளவு குறித்த செய்திகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப் பகுதியில் பிளவு ஏற்படத்…
இந்திய புராண மரபில் மறுபிறவி என்ற கான்செப்ட் மிகவும் ஆழமாக நம்பப்படுகிறது. நம்மில் பலரும் பேச்சுவாக்கில், “அடுத்த பிறவியிலாவது பணக்காரனா பிறக்கனும்” என்று கூறுவது உண்டு. மக்களிடையே…
பிரிட்டிஷாரை துப்பாக்கிகளையும் வேல்கம்புகளையும் அகிம்சையையும் கொண்டு எதிர்த்த வரலாற்றை நாம் படித்திருப்போம். ஆனால் சப்பாத்திகளை கொண்டு பிரிட்டிஷாரை பீதியடைய வைத்த சம்பவத்தை பலரும் அறிந்திருக்க மாட்டோம். 1857…
1872 ஆம் ஆண்டு மேரி செலஸ்டி என்ற சரக்கு கப்பல் மதுபானங்களுக்கு தேவையான அல்கஹாலை பேரல் பேரலாக ஏற்றிக்கொண்டு நியூயார்க்கில் இருந்து இத்தாலிக்கு கிளம்பியது. அந்த கப்பலின்…