உத்திரபிரதேசத்தில் மணமகள் ஹரித்வாரில் வசிப்பவர் என்றும் மணமகன் பிஜ்னோரில் உள்ள குந்தா குர்த் என்னும் கிராமத்தை சேர்ந்தவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கோவிலில் திருமணம் மு.டிந்த நிலையில் மணமகன் வீட்டிற்கு தனது புதுமனைவியை அ.ழை.த்து வந்துள்ளார். புதுமணத்தம்பதிகளை அன்புடன் வரவேற்ற உறவினர்கள், அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் திருமணமான அன்று இரவு மணமகள் இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் மணமகனை தா.க்.கி அவரை கா.ய.ம.டை.ய செ.ய்.த.தோ.டு, அங்கிருந்த நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ப.ண.த்தி.னையும் மணப்பெண் எடுத்துக்கொண்டு த.ப்.பி ஓ.டி.யு.ள்ளார். மணமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நி.லையில், பொ.லி.சார் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அண்மையில் உத்திர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் ஒரு மணமகள் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுடன் த.ப்.பி ஓ.டி.ய மற்றொரு நி.க.ழ்.வு நடந்தது. அங்கு புதிதாக திருமணமான மணமகள் வி.லை.ம.தி.ப்பற்ற பொருட்களை தி.ரு.டி திருமணமான 5 மணி நேரத்திற்குள்ளாகவே கா.ணா.ம.ல் போ.னா.ர். இதையடுத்து தொடந்து நடக்கும் மணமகள் கொ.ள்.ளை.யா.ல் உத்திர பிரதேசத்தில் உள்ள மணமகன்கள் மிகவும் க.வ.லை.யி.ல் உள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…