சூர்யாவின் தங்கை பிருந்தாவிற்கும் பிரபல கிரானைட் தொழிலதிபர் சிவக்குமாருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இந்த திருமண விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த திருமணத்தில் கலந்துகொண்டு தாலி எடுத்து கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் சூர்யாவும் கார்த்திக்கும் எனது இரு கண்கள் என்றாள் பிருந்தா எனது உயிர் என திருமண நிகழ்ச்சியின் மேடையில் சிவகுமார் கூறினார்.
அந்த அளவிற்கு தனது மகள் மீது உயிராக இருக்கிறார் சிவகுமார், இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழிப்புணர்விற்காக ரயில் நிலையத்தில் மிகநீண்ட ஓவியத்தை சிவக்குமாரும் பிருந்தாவும் சேர்ந்து வரைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிருந்தாவுக்கு பாட்டு பாடுவதில் அதிக ஆர்வம் உண்டு அதனால் தற்போது சங்கீதம் கற்று வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது தங்கை பாடுவதற்காக ஏ ஆர் ரகுமான் இடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்போ இந்த சினிமா குடும்பத்தில் மேலும் ஒரு பாடகி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…