முதலிரவு அ.றையில் மணமகள் செ.ய்த அ.திர்.ச்சி கா.ரியம்… ப.ரி.தா.ப நி.லையில் மணமகன்..

By Archana

Published on:

உத்திரபிரதேசத்தில் மணமகள் ஹரித்வாரில் வசிப்பவர் என்றும் மணமகன் பிஜ்னோரில் உள்ள குந்தா குர்த் என்னும் கிராமத்தை சேர்ந்தவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கோவிலில் திருமணம் மு.டிந்த நிலையில் மணமகன் வீட்டிற்கு தனது புதுமனைவியை அ.ழை.த்து வந்துள்ளார். புதுமணத்தம்பதிகளை அன்புடன் வரவேற்ற உறவினர்கள், அவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு செய்துள்ளனர்.

   

இந்நிலையில் திருமணமான அன்று இரவு மணமகள் இ.ரு.ம்.பு க.ம்.பி.யா.ல் மணமகனை தா.க்.கி அவரை கா.ய.ம.டை.ய செ.ய்.த.தோ.டு, அங்கிருந்த நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ப.ண.த்தி.னையும் மணப்பெண் எடுத்துக்கொண்டு த.ப்.பி ஓ.டி.யு.ள்ளார். மணமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நி.லையில், பொ.லி.சார் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அண்மையில் உத்திர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் ஒரு மணமகள் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களுடன் த.ப்.பி ஓ.டி.ய மற்றொரு நி.க.ழ்.வு நடந்தது. அங்கு புதிதாக திருமணமான மணமகள் வி.லை.ம.தி.ப்பற்ற பொருட்களை தி.ரு.டி திருமணமான 5 மணி நேரத்திற்குள்ளாகவே கா.ணா.ம.ல் போ.னா.ர். இதையடுத்து தொடந்து நடக்கும் மணமகள் கொ.ள்.ளை.யா.ல் உத்திர பிரதேசத்தில் உள்ள மணமகன்கள் மிகவும் க.வ.லை.யி.ல் உள்ளனர்.

author avatar
Archana