Categories: VIDEOS

மின்னல் வேகத்தில் வந்த ரயில்.. தாயிடமிருந்து தண்டவாளத்தில் விழுந்த குழந்தை! தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஹீரோவின் பரபரப்பு வீடியோ!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் வந்துக்கொ.ண்.டி.ருந்த த.ண்.டவா.ள.த்தில் த.வறி வி.ழு.ந்த கு.ழ.ந்.தை தக்க சமயத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்திலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தன் உ.யி.ரை பணயம் வைத்து கு.ழ.ந்.தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் Mayur Shelke-யின் செ.ய.லை கண்டு மிகவும் பெருமைப்படுவதாக பாராட்டியுள்ளார்.

அந்த வீடியோவில், தாயின் கையை பி.டி.த்துக்கொ.ண்.டு ந.டைமே.டையில் விளிம்பில் நடந்து செல்லும் கு.ழ.ந்.தை, தி.டீ.ரெ.ன த.வ.றி த.ண்.ட.வா.ள.த்தில் வி.ழு.கி.றது.

அந்த த.ண்.டவா.ளத்தில் ரயில் வே.க.மாக வருவதை க.ண்ட தாய், என் செ.ய்.வது என்று தெரியாமல் ப.த.ட்.ட.த்தில் கு.ழ.ந்.தை.யை மே.லே தூ.க்.க மு.டி.யா.மல் தி.ண.று.கி.றார்.

ரயிலுக்கு எ.தி.ர் தி.சை.யிலிருந்து த.ண்.டவா.ளத்தில் ஓடி வந்த Mayur Shelke, கு.ழ.ந்.தை.யை தூ.க்.கி ந.டை.மேடை மீது த.ள்.ளிவி.ட்டு, வி.ளி.ம்பில் தா.னும் ந.டை.மே.டை.யில் ஏ.றி த.ப்.பு.கிறார்.

நொடியில் ர.யில் மி.ன்.ன.ல் வே.கத்.தில் அவர்களை க.ட.ந்துச்செ.ல்கி.றது. தன் உ.யி.ரை பணயம் வைத்து கு.ழ.ந்.தையை கா.ப்.பா.ற்றிய Mayur Shelke அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

Archana
Archana

Recent Posts

கும்பகோணத்தில் பிறந்து அரசபரம்பரையில் மருமகனாக போகும் சித்தார்த் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்…

தமிழ் சினிமாவில் 'கண்ணத்தில் முத்தமிட்டாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக…

17 mins ago

பீடி சுற்றும் தொழிலாளி மகள் செய்த சாதனை.. விடாமுயற்சியால் கிடைத்த வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்..!

தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து…

2 hours ago

படத்தின் போஸ்டரால் வந்த விளைவு.. நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…

3 hours ago

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…

3 hours ago

ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை…! சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள்.. இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…

4 hours ago

5 DVD-ல இருந்து எடுத்தது தான் அந்த படம்.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன பிரஷாந்த்.. அட கடவுளே…

தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…

4 hours ago