இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரயில் வந்துக்கொ.ண்.டி.ருந்த த.ண்.டவா.ள.த்தில் த.வறி வி.ழு.ந்த கு.ழ.ந்.தை தக்க சமயத்தில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மும்பையில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்திலே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தன் உ.யி.ரை பணயம் வைத்து கு.ழ.ந்.தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் Mayur Shelke-யின் செ.ய.லை கண்டு மிகவும் பெருமைப்படுவதாக பாராட்டியுள்ளார்.
அந்த வீடியோவில், தாயின் கையை பி.டி.த்துக்கொ.ண்.டு ந.டைமே.டையில் விளிம்பில் நடந்து செல்லும் கு.ழ.ந்.தை, தி.டீ.ரெ.ன த.வ.றி த.ண்.ட.வா.ள.த்தில் வி.ழு.கி.றது.
அந்த த.ண்.டவா.ளத்தில் ரயில் வே.க.மாக வருவதை க.ண்ட தாய், என் செ.ய்.வது என்று தெரியாமல் ப.த.ட்.ட.த்தில் கு.ழ.ந்.தை.யை மே.லே தூ.க்.க மு.டி.யா.மல் தி.ண.று.கி.றார்.
ரயிலுக்கு எ.தி.ர் தி.சை.யிலிருந்து த.ண்.டவா.ளத்தில் ஓடி வந்த Mayur Shelke, கு.ழ.ந்.தை.யை தூ.க்.கி ந.டை.மேடை மீது த.ள்.ளிவி.ட்டு, வி.ளி.ம்பில் தா.னும் ந.டை.மே.டை.யில் ஏ.றி த.ப்.பு.கிறார்.
நொடியில் ர.யில் மி.ன்.ன.ல் வே.கத்.தில் அவர்களை க.ட.ந்துச்செ.ல்கி.றது. தன் உ.யி.ரை பணயம் வைத்து கு.ழ.ந்.தையை கா.ப்.பா.ற்றிய Mayur Shelke அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 'கண்ணத்தில் முத்தமிட்டாள்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதாக…
தென்காசியில் பீடி சுற்றும் தொழிலாளியை மகள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை பலரும் தெரிவித்து…
தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…
இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…
1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…
தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…