தமிழ் சினிமாவில் “மீசையை முறுக்கு” படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆத்மிகா. மேலும், மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை . ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார்,
அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, நடிகர் உதயநிதியுடன் “கண்ணை நம்பாதே” என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கா, தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்,
அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன.