மனிதர்களாகிய அனைவரும் குரங்கில் இருந்து வந்தது என்பது நாம் அனைவரும் தெரிந்த விஷயம் தான் ,குரங்கில் பல விதமான குரங்குகள் இருகின்றன அதில் மனிதர்களை போல இயல்பை உடைய உறங்குட்டையை சார்ந்த குரங்குகள் மனிதர்கள் போலவே யோசிக்கும் தன்மையை கொண்டதாக திகழ்ந்து வருகின்றது ,
இந்த வகை குரான் குட்டையை சார்ந்த குரங்குகள் அவ்வளவு எளிதில் நாம் யாராலும் பார்த்துவிட முடியாது காரணம் என்னவென்றால் அது அழியும் தருவாயில் உள்ளதால் அதனை அணைத்து வனவிலங்கு பூங்காக்களிலும் பராமரித்து வருகின்றது,
இயற்கையிலேயே நம்மை போன்ற அறிவு திறமையை கொண்ட இந்த குரங்கு ஒருவர் சொல்லும் சொல்லுக்கு எதிர்வினை ஆட்டும் வகையில் அந்த குரங்கின் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து அதனிடம் பேசிக்கொண்டிருந்த இளைஞர்களிடம் தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது .,
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…