தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் தற்போது அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பல பன்முக திறமை கொண்ட இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வந்த வண்ணம் உள்ளார்கள் என்று சொல்லலாம். கபாலி, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹிட் பாடலை எழுதி பாடியவர் தான் அருண்ராஜா காமராஜா அவர்கள்.
இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து “கனா” என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார், இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது என்று சொல்லலாம். அடுத்ததாக இவர் நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் தற்போது அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொ.ரோ.னா தொ.ற்.றா.ல் உ.யிரி.ழந்ததாக தகவல் வெ.ளியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே அ.தி.ர்.ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. மேலும் இநத செ.ய்தி ரசிகர்களிடத்தில் சோ.க.த்.தை ஏ.ற்ப.டுத்தியுளளது.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…