பிரபல இசையமைப்பாளர் ம.ர.ண.ம்..! – உ.ட.லை கொ.டுக்க ம.று.த்த ம.ரு.த்துவமனை..

Spread the love

பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொ.ரோ.னா பா.தி.ப்.பா.ல் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார்.

இந்தி திரையுலகில் கடந்த 1990ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இந்த இருவரும் சேர்ந்து இசையமைத்து, உருவான ஆசிக் படம் கடந்த 1990ம் ஆண்டு ரசிகர்களிடம் பெ.ரும் வரவேற்பினைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து இசையமைத்த படங்கள் பயங்கர வெற்றி பெற்றதோடு, பல படங்கள் சேர்ந்து ப.ணி.யா.ற்.றி.யு.ள்ளனர். இறுதியாக தோஸ்தி பிரண்ட்ஸ் பார்எவர் படத்தில் இணைந்து பணிபுரிந்த இவர்கள் கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு பி.ரி.ந்து வி.ட்டனர்.

இந்நிலையில், கொ.ரோ.னா பா.தி.ப்பு.க்காக மும்பையில் உள்ள ரகேஜா ம.ரு.த்து.வ.ம.னையில் கடந்த திங்கட்கிழமை ஷ்ரவன்(66) அனுமதிக்கப்பட்ட நி.லையில்,

நேற்றிரவு 9.30 மணியளவில் சி.கி.ச்.சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழ.ந்.து.ள்ளார்.

இதனை ஷரவனின் மகன் சஞ்சீவ் ரத்தோடு உ.றுதி செ.ய்.த.தோடு, 10 லட்சம் பணம் க.ட்.டா.த சூ.ழு்.நி.லையில் ம.ருத்துவமனையிலிருந்து உ.ட.லை எ.டுத்துச் செ.ல்ல அனுமதி ம.று.த்.து.ள்ளனர் என்று கூறியள்ளார். ஷ்ரவன் ம.றை.வை தொ.டர்ந்து பலரும் டுவிட்டர் வ.ழி.யே இ.ர.ங்.க.ல் தெ.ரி.வி.த்து வருகின்றனர்.

Archana

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

5 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

6 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

6 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

6 மணத்தியாலங்கள் ago