2001ஆம் ஆண்டு பி ஏ அருண் பிரசாத் இயக்கத்தில் விஜய் முதன்முதலாக நடித்த திரைப்படம் பத்ரி. இந்த திரைப்படத்தை பி. சிவராம கிட்டிணா என்பவர் தயாரித்து இருந்தார். படத்திற்கு ரமண கோகுலா என்பவர் இசையமைத்திருந்தார் இந்த திரைப்படம் தம்முடு என்ற தெலுங்கு திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூமிகா நடித்திருந்தார், அதேபோல் படத்தில் விவேக்கின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ஒருவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் அவனின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக்காகி உள்ளார்கள்.
இவர் 1998 ஆம் ஆண்டு ஹிந்தியில் நடிகராக அறிமுகமானார் பத்ரி திரைப்படத்தில் ரோகித் தென்பட்டதாக பார்த்தால் அதில் வில்லனாக நடித்திருந்தார். இவர் தற்பொழுது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார் மேலும் இவர் விஜயின் 46வது பிறந்தநாளுக்கு விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இந்த நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்தார் அந்த பேட்டியில் பத்ரி படத்தில் நடித்ததாக கூறினார் அப்போது தான் அனைவருக்கும் தெரிந்தது பத்திரி திரைப்படத்தில் வில்லனாக நடித்தார் என்று.இதோ அவரின் புகைப்படம்.
தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…