தங்கள் வாழ்க்கைத்துணையின் பிறந்தநாள் என்பது கூடவே வாழும் இணையருக்கு மிக முக்கியமான தருணம் தான். அந்த வகையில் இங்கே தன் கணவரின் பிறந்தநாளுக்கு ஒரு பெண் கொடுத்த சர்ப்பரைஸ் இணையவாசிகளை கொண்டாட வைத்துள்ளது.
இப்போதெல்லாம் இளம் தம்பதிகள் தங்கள் இணைக்கு பிறந்தநாள் வந்துவிட்டால் எதாவது ஸ்பெசலாக செய்து அசத்தி விடுகிறார்கள். இங்கே மனைவி தன் கணவரின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதை யூகிக்கும் முன்பு தன் கணவரை கண்ணை கட்டி அழைத்துப் போனார்.
தொடர்ந்து அவர் கையில் ஒரு கிப்ட் பாக்ஸைக் கொடுக்கிறார். கணவர் அந்த கிப்ட் பாக்ஸை திறக்க, திறக்க மேலும், மேலும் டப்பாக்களாகவே வருகிறது. ஒருகட்டத்தில் அந்த கிப்ட்ம் வந்துவிட, நெகிழ்ச்சியில் கணவர் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார். இதோ இந்த வீடியோவில் பாருங்கள்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…