தென்னிந்திய தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த் இந்த படம் ஓரளவுக்கு வெற்றி அடைந்ததால் இதை அடுத்து சில படங்களில் நடித்தார் ஆனால் அந்த படமானது நினைத்த அளவிற்கு இவருக்கு வெற்றியை தேடி தரவில்லை ,அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் ,அதில் இவருக்கு என்று ஒரு சிறிய அளவிலான ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார் ,
இதை அடுத்தும் இவருக்கு சொல்லி கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வில்லை ,ஆனால் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் அவ்வப்போது சிறு சிறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர் மக்களை கவர்ந்து வந்தார் ,சில மாதங்களுக்கு முன் இவர் நண்பர்களோடு சேர்ந்து சொகுசு காரில் ஊர் சுற்றிய போது விபத்து ஒன்று ஏற்பட்டது ,
தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகராக விளங்கியவர் தியாகராஜன். அடிப்படையில் ஒரு மருத்துவரின் மகனாக இருந்த இவர் மெடிக்கல்…
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இவர் நடிப்பில் வெளியான பார்சி, ராக்கெட் பாய்ஸ்…
தமிழ் தொலைக்காட்சியில் அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக…
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன்…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…