இந்தியாவில் கொ ரோனா தா க்கம் அதிக அளவில் உள்ளது. செய்திகள் பக்கம் சென்றாலே கொ ரோனா பற்றி தான் அதிகம் வருகின்றன.
நாளுக்கு நாள் தொ ற்று அதிகம் பரவி வருகிறது. தமிழ்நாட்டிலும் அதிக பேர் பா திக்கப்பட அரசு நிறைய கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். ஆனாலும் குறைந்தது போல் தெரியவில்லை.
பிரபலங்களில் சிலரும் கொ ரோனா நோ யால் பா திக்கப்பட்டு உ யிரிழந்து வருகின்றனர். தற்போது நடிகர் அருண் விஜய் வீட்டிலும் அப்படி ஒரு சோ கம் நடந்துள்ளது.
அதாவது அவரது மாமனாரும், தயாரிப்பாளருமான மோகன் அவர்கள் உ யிரிழந்துள்ளாராம்.இன்று மாலை அவரது இறுதி ச டங்கு நடக்க உள்ளதாம்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…