தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 காலங்களில் நகைச்சுவையில் கலக்கிய ஜோடி என்று சொன்னால் செந்தில் – கவுண்டமணி ஜோடி தான் ,இவர்களின் நகைச்சுவைக்கு தற்போது வரையில் இவர்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,ஆயிரம் நகைச்சுவை நடிகர் வந்தாலும் இவர்களை போல் எவரும் வந்துவிட முடியாது என்று தான் சொல்லவேண்டும் ,
இவர்கள் இருவரும் சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ,இதனால் இவர்கள் பெரிய அளவிலான வெற்றியையும் அடைந்துள்ளனர் ,இவர்களுக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே படைத்தனர் சிறிது காலங்களாக இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ள நிலையில் , தற்போது செந்தில் போலீசாரிடம் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார் ,
அந்த புகாரில் இவர் கட்டி அமைத்த வீட்டிற்கு வேறொருவர் சொந்தம் கொண்டாடி வருகிறாராம் ,இவர் சில மாதங்களுக்கு முன்பு இவரின் அடுக்கு மாடி குடியிருப்பை வாடகைக்கு விடுத்திருந்தார் ,அதில் சகாராஜ் என்பவற்றின் மீது வழக்கு தொடுத்துள்ளார் ,அவரின் புகாரில் என்னென்ன விஷயங்கள் இருகின்றது என்று பாருங்கள் .,
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…
நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…
நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…
பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…