திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி இணையாளர் தேர்வு இதில் முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.
திருமணம் என்பது இருமனங்களை மட்டுமே இணைக்கும் விசயம் அல்ல. இரு குடும்பங்களையும் இணைக்கும் சங்கமம் அது. அதனால் தான் நல்ல நாள் பார்த்து திருமணம் செய்கிறோம். திருமணம் என்பது கலாச்சாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுப்பதாகும். வட இந்தியாவைப் பொறுத்தவரை திருமணத்தின் போது மணமகள் மற்றும் மணமகனை குதிரையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். அந்தவகையில் இங்கேயும் மணப்பெண்ணை குதிரையில் அழைத்துச் செல்கிறார்கள்.
ஆனால் அந்த குதிரையோ மணப்பெண் இருப்பது பிடிக்காமல் தன் முன்னங்கால்கள் இரண்டையும் தூக்குகிறது. குதிரை தூக்கும் போதும் நிலைகுலையாமல் அந்தப்பெண் உறுதியோடு இருக்கிறார். அவர் துளிகூட பயப்படாமல் குதிரையின் மீது கெத்தாக இருந்து வருகிறார். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது. இதைப் பார்த்தவர்கள், அடடே மணபெண்ணுக்கு ரொம்பவும் தைரியம் தான் என கமெண்ட் செய்துவருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…