இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அனைவரும் மிகவும் தைரியமாக எதையும் துணிச்சலுடன் செய்யக்கூடியவர்களாக வளர்ந்து வருகிறார்கள் , பொதுவாக பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து அவர்களை பாதுகாத்து வளர்ப்பார்கள்.
அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடித்துடித்துப் போவது தாய் தான். அந்த அளவுக்கு தன் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து வருவார்கள். ஆனால் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பெண்மணி கேரேராஜ்க்கு கதவை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் நின்று கொண்டிருந்த ஏணியானது கீழே விழுந்துவிட்டது.
இதனால் அவர் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் தன் தாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக துணிச்சலாக அந்த ஏணியை தூக்க முடியாமல் தூக்கி நிமிர்த்தி வைக்கின்றான். அந்தத் தாய் நீ தூக்க வேண்டாம் விட்டுவிடு என்று கூறியபோதிலும் அதைக் கேட்காமல் தன் தாயை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவன் முயற்சி செய்கிறான். இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ராயல்டி பற்றிய பஞ்சாயத்து பரவலாக விவாதமாகியுள்ளது. இளையராஜா தன்னுடைய பாடல்களுக்கான ராயல்டி பற்றி நீதிமன்றத்தில் வழக்கு…
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…