குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் அஷ்வின்.இவரின் எதார்த்தமான பேச்சு பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்த நிலையில், இதில் பங்கேற்ற கோ மாளி மற்றும் குக்குகளுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன.
அந்த வகையில், அஷ்வினை கதாநாயகனாக வைத்து மூன்று படங்கள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும், அவருக்கு மொத்தமாக 3 திரைப்படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன் கமிட் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் அவர் நாயகனாக நடிக்க உள்ளாராம். இதனால் அஷ்வின் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…
ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…
காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…