கவ ர்ச்சி உ டையில் புகைப்படங்களை வெ ளியிட்டு இளசுகளை கிறங்க டிக்கும் யாஷிகா ஆனந்த்..! வைரல் போட்டோ உள்ளே..

By Archana

Published on:

சில வருடங்களுக்கு முன் வெளியான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற படம் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் இவர். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

   

தற்போது யாஷிகாவின் கைவசம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’, ‘இவன் தான் உத்தமன்’,‘ராஜபீமா’ ஆகிய படங்கள் உள்ளன. மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இவரது புகைப்படத்திற்கு லைக்குகள் காமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், தற்போது கவ ர்ச்சி உ டையில் படு சூடான ஒரு புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளி யிட்டுள்ளார் நடிகை யாஷிகா. இதற்க்கு பல விதமாக நெட்டிசன்களை கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

author avatar
Archana