கொ ரோ னா வை ர ஸால் தமிழகத்தில் பலரும் இ ற ந்து வருகின்றனர். அந்த வகையில், புதுமணப்பெண்கள் கொ ரோ னா வி ழி ப்பு ணர்வு இன்றி விருந்து சென்றதால் ஒரே வாரத்தில் ப லி யான ச ம்ப வம் பெ ரும் அ தி ர் ச்சி யை ஏ ற்ப டுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவானி(19). இவருக்கு, தண்டூர் கிராமத்தை சேர்ந்த நவீன் என்பவருக்கும் கடந்த நாட்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றுள்ளது.
இந்த நிலையில், உறவினர் வீடுகளுக்கு விருந்திற்கு சென்று வந்த புதுமண தம்பதிகள் வீடு தி ரு ம்பி ய நி லையில் புதுமணப்பெண் ஸ்ரீவானி தி டீ ரெ ன ம ய க்கம் அ டை ந்து தரையில் சா ய் ந்தா ர்.
இதனையடுத்து, உ டனே ம ருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஸ்ரீவாணி ப ரி தா ப மாக உ யி ரி ழ ந்தார்.
அவரது ம ர ண த்திற்கு கொ ரோ னா கா ர ணமாக இ ருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் கூறினாலும், திருமணத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட சோ த னையில் நெகடிவ் என ரிசல்ட் வந்ததாக உறவினர்கள் விளக்கம் அ ளி த்து ள்ளனர்.
மேலும், ஸ்ரீவானி தூ க்க மி ன் மை கா ர ணமாக ர த்த க்கொ தி ப்பி ல் உ யி ரி ழ ந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
திருமணத்திற்காகப் போ ட ப்ப ட்ட பந்தலைப் பி ரி ப்பதற்குள் அதே பந்தலில் எங்கள் மகளுக்கு இ றுதிச் ச ட ங்கு செ ய்யு ம் நி லைக்கு வந்து வி ட்டோமே என அவரது பெற்றோர் க த றித் து டி த்த து அங்கிருந்தவர்களைச் சோ க த்தி ல் ஆ ழ் த்தி யது.
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…
வரவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களைச்…
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் கார் பந்தய களத்தில் நடைபெற்ற போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். அஜித்தின் அழைப்பை…
திமுக கூட்டணியில் எதிர்பார்த்த அங்கீகாரமும் பதவிகளும் இதுவரை கிடைக்காததால் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, முன்னாள் எம்பி ரவீந்திரநாத் தமிழக வெற்றிக்…