தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து அதிரடியாகப் பதவி நீக்கம் செய்துள்ளார். இந்த ஒழுங்கு நடவடிக்கை அக்கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நீக்கம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன், “யாராக இருந்தாலும் நீக்குவதே இவருக்குப் பழக்கமாகிவிட்டது” என்று எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், “கடைசியில் மறதிவாக்கில் அவரையே கட்சியிலிருந்து நீக்கி ஒருநாள் அறிவிப்பார்” என அவர் கிண்டலாகக் கூறியது செய்தியாளர்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியதுடன், உட்கட்சி மோதலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
மேற்கு சசெக்ஸ் பகுதியில் ஒரு சிறுமிக்கு எதிராக நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை வழக்கு, உலகையே உலுக்கியுள்ளது. ஆறு…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த தம்பதியினர், வளர்ப்பு நாயுடன் பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டது மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்களை…
பழைய பெருங்களத்தூர் பகுதியில் காதலித்து மணம் முடித்த பட்டதாரி பெண், கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் குடும்பத்தாரின் அலட்சியத்தால் தற்கொலை செய்து…
அதிமுகவின் செய்தித் தொடர்பாளரும், சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளருமான ஜவஹர் அலி, கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
திரைத்துறையில் இருந்து அரசியல் அரியணை ஏறிய முதல்வர் விஜய், சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்து முழுவீச்சில் பணிகளைத் தொடங்கியுள்ளார். இருப்பினும்,…
தமிழகத்தில் ‘தமிழக வெற்றிக் கழக’ தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்து…