ரயிலில் சென்று கொண்டிருந்த சிறு குழந்தை ஒன்று மூன்றாவது படுக்கையில் இருந்து கடகடவென்று கீழே இறங்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது. இணையத்தில் நாள்தோறும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றது, இந்த வீடியோக்களை மக்கள் பெரும்பாலும் பார்த்து வருகிறார்கள்.
இதில் ஒரு சில வீடியோக்கள் ட்ரெண்ட்டாகி வருகின்றது. அதிலும் குழந்தைகள் செய்யும் அட்ரா சிட்டி தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். அதுபோன்ற ஒரு வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகின்றது. அதாவது ரயில் பெட்டிகளில் படுத்து தூங்கிக்கொண்டே செல்லும் வசதி உள்ளது.
இதனை பெர்த் என்று அழைப்பார்கள். இதில் மூன்று அடுக்கு இருக்கும், இந்த மூன்றாவது அடுக்கில் இருந்து மூன்று வயது இருக்கும் குழந்தை கடகடவென்று யாருடைய துணையும் இல்லாமல் கீழே இறங்கி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த குழந்தைக்கு எவ்வளவு தைரியம் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களே பாருங்கள்…
View this post on Instagram