இந்தியாவின் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்படும் தலைத்தூக்க துவங்கியுள்ளது. இதன் ஒரு வெளிப்பாடாக, மத்திய பிரதேஷின் ஓர் இடத்தில் இரு பெ.ண்.க.ள் இடையே மூ.ண்.ட கு.ழா.யடி ச.ண்.டை வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது. கோ டைக்காலம் வந்துவிட்டாலே இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது இயல்பாகவே ஏற்பட்டு விடுகிறது.
இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் தண்ணீர் தொடர்பாக மோ.த.ல்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் குறித்தே பல அறிக்கைகள் வருகின்றன. தூய்மையான நீருக்கான பற்றாகுறை என்பது பெரும்பாலும் மக்களிடையே ச.ண்.டை.யை ஏற்படுத்துகிறது. ஏனெனில் நமது நாடு முழுவதும் அதிகமான அளவில் நீர் பற்றாக்குறை உள்ளது.
இது போன்று நடந்த ஒரு சம்பவமாக மத்திய பிரதேசத்தின் பன்னாவில் உள்ள இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் ச.ண்.டை.யிட்டுக் கொண்டுள்ளனர். தற்போது நமது இந்தியாவில் உள்ள தண்ணீரின் அளவுப்படி நமக்கு 2030 ஆம் ஆண்டு வரைக்கும் மட்டுமே தண்ணீர் உள்ளது என நீர்வள குழு கூறியுள்ளது.
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…
இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…
தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…