Connect with us

Tamizhanmedia.net

க.ணவ.னின் உ.ண்.மை முகத்தை க.ண்டு பி.டி.த்த ம.னைவி! அ.டி.த்.தே கொ.ன்.ற கொ.டூ.ர.ம் : அ.தி.ர வைக்கும் பின்னணி..

NEWS

க.ணவ.னின் உ.ண்.மை முகத்தை க.ண்டு பி.டி.த்த ம.னைவி! அ.டி.த்.தே கொ.ன்.ற கொ.டூ.ர.ம் : அ.தி.ர வைக்கும் பின்னணி..

கர்நாடக மாநிலம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கும் சாந்தா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த தம்பதி, சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் ப.ங்.கே.ற்.க ஓசூர் சென்றுள்ளனர் . அங்கு கணவன், மனைவி இருவருக்கும் ஏ.ற்ப.ட்ட த.க.ரா.றி.ல் பிரவீன்குமார், சாந்தாவின் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ர்.

ஆனால், அவரோ ம.னைவிக்கு உ.டல் நி.லை சரியில்லை என்று கூறி, அங்கிருந்து உ.டலை ஆம்புலன்சில் கோலார் பகுதிக்கு எடுத்து சென்றுள்ளார்.

அங்கு பெண்ணின் வீட்டாரிடம் உங்கள் பெண் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.வி.ட்.ட.தா.க கூறி, உ.டலை அவர்களிடம் கொ.டு.த்.து.வி.ட்.டு சென்றுள்ளார்.

ஆனால், சாந்தாவின் உ.டல் மற்றும் க.ழு.த்.து.ப் பகுதிகளில் கா.ய.ம் இ.ருந்ததால், ச.ந்.தே.க.ம் அ.டைந்த பெற்றோர், இது கு.றி.த்து காவல் நிலையத்தில் பு.கார் அ.ளி.த்.து.ள்.ள.ன.ர்.

அதன் பின் உ.டனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொ.லி.சார், அவர் உ.டலைக் கை.ப்ப.ற்.றி பி.ரே.த.ப.ரி.சோ.த.னை.க்.கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதைத் தொ.டர்ந்து பிரவீன் குமாரிடம் பொ.லி.சார் வி.சா.ர.ணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தனக்கும், வேறொரு பெ.ண்.ணும் ப.ழ.க்.க.ம் இ.ருந்ததை, சாந்தா க.ண்டு பி.டித்து வி.ட்டதால், அவரை கொ.லை செ.ய்.த.தா.க வா.க்.கு.மூ.ல.ம் கொ.டுத்துள்ளார்.

இதையடுத்து அவரை கை.து செ.ய்.து பொ.லி.சார் சி.றை.யி.ல் அ.டைத்து, தொ.டர்ந்து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in NEWS

To Top