உத்திரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா என்பவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் பூஜா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பூஜாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போது பூஜாவின் சகோதரர் கரண் கூறியதாவது, பூஜா என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மாமியார் அடித்து துன்புறுத்துவதாக கூறினார். மன உளைச்சலில் இருக்கிறேன்.
இனிமேல் சித்தரவதை தாங்க முடியாது. சீக்கிரமே நான் இறந்து விடுவேன் என கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்வதாக கரண் கூறியுள்ளார். அதன் பிறகே பூஜா தற்கொலை செய்து கொண்ட விஷயம் கரணக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் பூஜாவின் கணவர் மாமியார், ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…