இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பாம்புகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்படுவதால் இது பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் பலரும் ரசிக்கின்றனர். அதன்படி பாலைவனப் பகுதியில் மணலின் மேல் ராஜ நாகம் ஒன்று படமெடுத்தபடி ஊர்ந்து வருகின்றது. இதனை கவனித்த இளைஞர் ஒருவர் பாம்பை மஞ்சள் பைக்குள் அடைப்பதற்காக ஒரு குழாயை பையுடன் இணைத்து பாம்பின் முன் காட்டுகின்றார்.
படம் எடுத்து பயம் காட்டிய பாம்பு மெதுவாக அந்த பைக்கில் சென்று விட்டது. அவ்வளவு பெரிய பாம்பு அசால்ட் ஆக எப்படி அந்த மஞ்சள் பைக்குள் செல்கிறது என்பதை பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக உள்ளது. சிலர் தான் வளர்த்த பாம்பை இவ்வாறு காணொளிக்காக பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…
தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை 2026-ஆம் ஆண்டு தேர்தல் பதிவு செய்துள்ளது.…
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே உள்ள திராமந்த்கஞ்ச் வேலி பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…