டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்த யாஷிகா சிறுவயது முதலே மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்கிற திரைப்படத்தின் மூலம் யாஷிகா தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு யாஷிகாவுக்கு ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது யாஷிகா ஆனந்த் இவன் தான் உத்தமன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பஹீரா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் யாஷிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கிளாமரில் தற்போது பதிவிட்ட போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…