தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் முதலமைச்சர் விஜய் தீவிரமாக இறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த தேர்தலில் தி.மு.க-வின் பின்னடைவுக்கு, தகுதியுள்ள அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்காததும் ஒரு முக்கிய காரணம் என ஆய்வுக் குழு அறிக்கை சுட்டிக்காட்டியிருந்ததை உணர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய விண்ணப்பங்களைப் பெற்று, விடுபட்ட தகுதியான மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முதல்வர் திட்டமிட்டுள்ளார். இந்த அதிரடி நகர்வு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பலத்தைத் தரும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…