தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி கொண்டு சேர்க்கவும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்து, “போதையில்லா தமிழகத்தை” உருவாக்குவதற்கு தேவையான அனைத்து கடுமையான நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தினார்.
மேலும், சமுகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களைத் தடுத்து, அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறையினர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் அடித்தட்டு மக்களையும் முழுமையாகச் சென்றடைவதை ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…