தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்குக் கால அவகாசம் தேவை எனத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இத்திட்டத்தைச் செம்மைப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய திட்டத்தில் தகுதியற்ற சில பயனாளிகள் இணைக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தகுதியானவர்களை மட்டும் கண்டறிந்து பயனாளிகள் பட்டியலை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள அனைத்துப் பெண்களுக்கும் தவெக தனது கொள்கை முடிவாக அறிவித்த ₹2,500 உரிமைத் தொகையைத் தடையின்றி வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் உண்மையான ஏழை எளிய பெண்கள் அதிகப்படியான நிதியுதவியைப் பெறுவது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரின் விருந்து…
தரம்சாலாவில் நடைபெற்ற 2026 ஐபிஎல் போட்டியின் போது, பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்…
அதிமுகவின் முக்கிய ஊடக முகமாகவும், 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியராகவும் அறியப்பட்ட மருது அழகுராஜ் (கல்யாண சுந்தரம்), தற்போது தனது…
தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, பல சுவாரசியமான மர்மங்களையும்…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் "உடன்பிறப்பின்…
துபாயில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள இந்தியப் பெண்களின் சுதந்திரமான வாழ்க்கை முறையைக் கண்டு வெளியிட்ட கருத்துகள்…