“3 ஆண்டுகால காதல்… அவர் வந்துட்டாரே…” தூங்கிக்கொண்டிருந்த கணவனை கொன்று நாடகமாடிய பெண்…! விசரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

Spread the love

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணமானது. திருமணத்திற்குப் பிறகு அவரது கணவர் பணம் சம்பாதிப்பதற்காகக் குவைத் நாட்டிற்குச் சென்றார். கணவர் வெளிநாட்டில் இருந்த சமயத்தில், அப்பெண்ணுக்கு ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், சமீபத்தில் கணவர் குவைத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். கணவனுக்கு உண்மை தெரிந்துவிடும் என்ற பயத்தில், மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்த பிறகு, வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் கணவரைக் கொன்றுவிட்டுப் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக அந்தப் பெண் நாடகமாடினார். இருப்பினும், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரது தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தபோது கள்ளக்காதல் விவகாரமும் கொலையின் பின்னணியும் அம்பலமானது. இதனையடுத்து மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… இது என்ன கொடூரம்?… மைலார்தேவ்பள்ளியில் ஆர்கிட் பள்ளி அருகே… ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்… பதறிப்போன மக்கள்… நெஞ்சை பதறவைத்த கொலைச் சம்பவம்…!

மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெக்கான் பேலஸ் அருகே நடைபெற்ற இக்கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கிட்…

5 minutes ago

“வேலை முடிந்து வீடு திரும்பிய தொழிலாளர்கள் மீது பாய்ந்த கார்…” தூக்கி வீசப்பட்டு படுகாயம்… பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டத்தில் உள்ள ராய்கர் சாலையில், வேலை முடிந்து தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளுக்குச்…

14 minutes ago

ஐயோ பாவம்… புல் வெட்டப் போன இடத்தில்… கதவு திறக்கப்பட்டு புலி கடித்ததில் பெண் பலி… ஜைப்பூரில் கொடூர சம்பவம்…!

ஜைப்பூர் உயிரியல் பூங்காவில் புல் வெட்டச் சென்ற 7-8 பெண்களில் சுகுணா தேவி என்ற பெண் கூண்டிலிருந்து தப்பியோடிய புலியால்…

22 minutes ago

மனைவியின் பிறந்தநாளன்றே அரங்கேறிய சோகம்…! “தவறு நடந்திருந்தால் மன்னித்து விடு… குட்பை…” மெசேஜ் அனுப்பி சாப்ட்வேர் ஊழியர் தற்கொலை… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி தேவினகர் பகுதியைச் சேர்ந்தவர் முலுகுரி ரமேஷ் (40). மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த இவர்,…

50 minutes ago

அய்யய்யோ கடவுளே… கண் இமைக்கும் நேரத்தில்… சாலைக்கு ஓடிய குழந்தையால்… நேர்ந்த கோர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சாலையோரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிப்பது ஆபத்தானது. குழந்தைகள் விளையாடும் உற்சாகத்தில் கவனமின்றி திடீரென சாலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது அவர்களின்…

57 minutes ago