இல்லினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ராபின் போல்ஸ்டன்(43) ஜனவரி மாதம் ஒரு குழந்தை பெற்றார். குழந்தையின் தந்தை யார் என்பதை அவர் மறைக்க முயன்றார். ஆனால் விசாரணையில், அவர் 13-17 வயது சிறுவனை பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ததாகத் தெரியவந்தது. போலீசார் விசாரணையில் அவரது வீட்டை சோதனை செய்தபோது குழந்தையின் ஆபாசப் படங்கள் கிடைத்தன.
குழந்தையின் பிறப்பு சான்றிதழில் 14 வயதுடைய டீன்-ஏஜ் சிறுவன் தந்தையாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் வழக்கு விசாரணையில் ராபின் போல்ஸ்டன், அது வயது வந்த ஆள்தான் என வாதிட்டார். இப்போது அந்த சிறுவனுடன் தொடர்பில் இல்லை எனவும் கூறினார். அந்த சிறுவன் 2023-ஆம் ஆண்டு போல்ஸ்டனின் மகளுக்கு ஆண் நண்பராக இருந்தவர்.
அந்த சிறுவனுடன் நெருக்காம பழகி ராபின் பாலியல் பலாத்காரம் செய்தார். டிஎன்ஏ டெஸ்ட் முடிவில் இந்த சிறுவன்தான் குழந்தைக்கு தந்தை என உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போல்ஸ்டனை கைது செய்து தீவிர விசாரணை நடத்துகின்றனர். குழந்தையை அரசு காப்பகத்தில் வைத்து பார்க்க வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட சிறுவன், போல்ஸ்டனின் முதல் மகள் உள்ளிட்டோரின் விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…