பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்ஸி சேவையை முன் பதிவு செய்த சம்பவம் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோவில் இளம்பெண் ஒருவர் சாலையோரமாக நின்று கொண்டிருக்கிறார். அங்கு ஓலா பைக் டிரைவர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்கின்றார். அதற்கு அந்தப் பெண்ணும் அருகில் தான் என்று கூறி இடத்தை கூறுகின்றார். உடனே ஓலா பைக் ட்ரைவர் மேப்பில் அந்த இடம் எங்கு உள்ளது என்று பார்த்தபோது அதற்கு காத்திருந்தது. அதாவது அந்தப் பெண் சொன்ன இடம் மிகவும் அருகில்தான் இருந்துள்ளது.
அதற்கு ஏன் பதிவு செய்தீர்கள் என்று டிரைவர் கேட்க, உடனே அந்தப் பெண்ணும் அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு பயந்து தான் நான் ஓலா புக் செய்தேன் என்று கூறியுள்ளார். இன்று பல இடங்களிலும் நாய்கள் தொல்லையும் நாய்க்கடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதற்கு பயந்து அந்தப் பெண் இவ்வாறு செய்திருக்கலாம் என தெரிகிறது. தற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…