“உயிர் முக்கியம்.. காலை மட்டும் உடைங்க..!” – மகனை தராத கணவனுக்கு.. ரூ.3.5 லட்சத்தில் ‘ஸ்கெட்ச்’ போட்ட மனைவி…! தாம்பரத்தில் பரபரப்பு…!!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன். இவருக்கும் இவரது மனைவி வசந்தாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது மகன் தந்தை தாமோதரனுடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு மகனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வசந்தா கேட்டுள்ளார். ஆனால், அதற்கு தாமோதரன் கடுமையான மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வசந்தா, தனது கணவரை பழிவாங்க திட்டமிட்டார். இதற்காக ஒரு கூலிப்படையை அணுகிய அவர், சுமார் 3.5 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து தனது கணவரின் காலை உடைக்குமாறு கூறியுள்ளார். அந்த கூலிப்படை கும்பல், திட்டமிட்டபடி தாமோதரனை வழிமறித்துத் தாக்கி அவரது காலை உடைத்துவிட்டு தப்பியோடியது.

இச்சம்பவம் குறித்து படுகாயமடைந்த தாமோதரன் அளித்த புகாரின் பேரில், பீர்க்கன்காரணை போலீசார் தீவிர வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியே கூலிப்படையை ஏவி கணவனின் காலை உடைத்தது அம்பலமானது. இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மனைவி வசந்தாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதில் தொடர்புடைய கூலிப்படையினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

5 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

14 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

24 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

34 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

39 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

44 minutes ago