மத்திய பிரதேசம் மாநிலத்தில் கள்ளக்காதலில் இருந்த தன்னுடைய மனைவியை உடலுறவு வைக்குமாறு வற்புறுத்தியதால் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த கைலாஷ் பஞ்சாரா என்பவருக்கு திருமணம் ஆகி சம்போ பாயி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கைலாசின் மனைவி பிரதீப் என்ற வாலிபருடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த கைலாஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும்படி அடிக்கடி வற்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியை உடலுறவுக்கு கைலாஷ் வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கைலாசின் மனைவி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது கள்ளக்காதலன் உதவியுடன் உடலை அடக்கம் செய்துள்ளார். மேலும் தன்னுடைய கணவனை காணவில்லை என்றும் காவல்துறையில் நாடகமாடியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உண்மை தெரிய வர கைலாசின் மனைவி மற்றும் அவருடைய கள்ளக்காதலனை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…