தேனி மாவட்டம் சித்தார் பட்டியை சேர்ந்தவர் பிரதாப் என்ற 23 வயது கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ரெங்கநாயகி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரெங்கநாயகியின் தாயார், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரதாப்புக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் ரெங்கநாயகி தன்னுடைய தாயாருடன் சமரசம் செய்து கொண்டு காதல் கணவனை அப்படியே விட்டுவிட்டு அம்மாவுடன் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த பிரதாப் தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாவணறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரதாபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசை ஆசையாக திருமணம் செய்த காதலி தன்னுடைய தாயுடன் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…