உங்கள் வீட்டில் உள்ள மல்லி பூ செடியில் பூ, பூக்க மாட்டேங்குதா? இதை மட்டும் செய்யுங்கள் கண்டிப்பாக கொத்துக்கொத்தாக பூ பூக்கும். விலை உயர்ந்த ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் உள்ள பழைய சோறை வைத்தே பூக்க வைக்க முடியும். மல்லி பூச்செடிக்கு உரம் போடும் போது சூரிய ஒளியில் செடி இருக்க வேண்டியது அவசியம் மற்றும் நுனிகளை வெட்டி விட வேண்டும். அப்போதுதான் செடி தலைத்து வர ஆரம்பிக்கும்.
நுனிகளை வெட்டிய பின் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் உரம் போட வேண்டும். செடி இருக்கும் இடத்தில் சுற்றி உள்ள களைகளை பிடுங்கி விட்டு மண்ணை லேசாக கிளறி விடுங்கள். பின்பு ஆட்டு எரு உரங்களை போட வேண்டும், அடுத்ததாக வீட்டில் உள்ள பழைய சோற்றை ஊறவைத்து அதனுடைய தண்ணீரை மற்றும் ஊற்ற வேண்டும். இப்படி செய்தால் மல்லிகைச் செடியில் பூ கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும்.
தொகுதிப் பங்கீடு தொடர்பான சிறுசிறு சலசலப்புகளைத் தள்ளிவைத்துவிட்டு, கொள்கை ரீதியான பெரும் போராட்டத்திற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மீண்டும்…
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…