சென்னையில் துணை நடிகர் பிரதீப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்வழக்கில் கைதான நவீன் உட்பட 4 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவீனின் தாயார் டிபன் கடை நடத்தி வரும் இடத்திற்கு அருகே, பிரதீப் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா நாளில் சிலை வைத்து வழிபாடு நடத்தி வந்ததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பணத் தகராறு மற்றும் தீவிரமடைந்த முன்விரோதம் காரணமாகவே பிரதீப் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கைதான நவீன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒரு முஸ்லிம் பெண் கணபதி பாப்பா மீது காட்டும் பேரன்பைக் கண்டு சிலர் வியப்படையலாம். ஆனால், நமது இந்தியாவின் உண்மையான…
ஒரு தாயின் அன்பையும் தந்தையின் அரவணைப்பையும் எந்தப் பணத்தாலும் வாங்க முடியாது என்பதற்கு இந்தக் குடும்பமே மிகச்சிறந்த சான்று. பிறப்பிலிருந்தே…
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பகுதியில், அரசுப் பேருந்து மோதி ஹேமதுர்கா என்ற 26 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில்…
டெல்லியைச் சேர்ந்த மோகன் குமார் - காஜல் தம்பதியினர், தங்கள் 9 மாத ஆண் குழந்தையுடன் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலில்…
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பம்பாசி-சின்ச்வாட் பகுதியில் போக்குவரத்து போலிஸார் நடத்திய தீவிர வாகனச் சோதனையின் போது, போலி 'எம்.எல்.ஏ' ஸ்டிக்கர்களை…
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை…