பிரபல தென்னிந்திய நடிகை திரிஷாவின் முன்னாள் வருங்கால கணவரான வருண் மணியன், தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளார். சென்னையைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபரான இவர், சுமார் 8000 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட ஒரு பெரும் மல்டி மில்லியனர் ஆவார்.
மேலும் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திரிஷா மற்றும் வருண் மணியன் இடையே மிக விமரிசையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அந்த நிச்சயதார்த்தம் சில மாதங்களிலேயே எதிர்பாராத விதமாக முறிவடைந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் திரிஷா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக் கூடாது என்று வருண் மணியன் குடும்பத்தினர் நிபந்தனை விதித்ததாகவும், ஆனால் தனது நடிப்புத் தொழிலைத் தொடர வேண்டும் என்பதில் திரிஷா உறுதியாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த கருத்து வேறுபாடே அவர்களது பிரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடிகர் விஜய் மற்றும் திரிஷாவைச் சுற்றி எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்கு மத்தியில், திரிஷாவின் கடந்த கால உறவுகள் குறித்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளதால் வருண் மணியனின் பெயர் மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…