திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 14) பெருமாநல்லூரில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். தனது தலைவரை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வத்தில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அங்கு குவிந்தனர். குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் திரண்டதால் அந்தப் பகுதியே மக்கள் கடலாகக் காட்சி அளித்தது.
இருப்பினும், கோடை வெயில் உச்சத்தில் இருந்த நிலையில், நீண்ட நேரம் திறந்த வெளியில் காத்திருந்ததால் கூட்டத்தில் இருந்த பலருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். மயக்கமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், அங்கு கூடியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், போதிய நீர்ச்சத்து எடுத்துக்கொள்ளுமாறும் காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…