Connect with us

ஒரே பேமெண்ட 50 லட்சம் கொடுத்தா உங்களுக்கு படம் பண்றேன்.. தயாரிப்பாளரிடம் காரராக நின்ற விஜயகாந்த்..

CINEMA

ஒரே பேமெண்ட 50 லட்சம் கொடுத்தா உங்களுக்கு படம் பண்றேன்.. தயாரிப்பாளரிடம் காரராக நின்ற விஜயகாந்த்..

 

80 காலகட்டம் முதல் 2000 காலகட்டம் வரை கொடி கட்டி பறந்தவர் தான் “சந்திர பிரகாஷ் ஜாயின்”, இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இப்போ வரை பல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார், அதில் பாட்டுக்கு நான் தலைவன், கடமையை செய், தலைவா போன்ற பல படங்களை தயாரித்து வெளியிட்டு பல வெற்றிகளை குவித்துள்ளார். இவர் நல்ல படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார், இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் போன்ற முன்னணி நடிகர் படங்களையும் இயக்கி வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது இவர் ஒரு தனியார் youtube சேனலில் இன்டர்வியூல் விஜயகாந்த் பற்றி சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் அவர்கள் கொடிகட்டி கோட்டையை பிடித்திருந்தார். சினிமா துறவையில் மாபெரும் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார், கமல், ரஜினிக்கும் மேல் இவர் படங்கள் பட்டியொட்டி எல்லாம் பறக்க விட்டு ஓடிக் கொண்டிருந்தது, அந்த சமயத்தில் இவர் பலருக்கும் பலவிதமாக உதவி செய்துள்ளார், விஜயகாந்த் எப்பொழுதும் படம் நடிப்பதற்கு முன்னால் அட்வான்ஸ் பணம் வாங்குவது இல்லை,

   

இதைப் பார்த்த பலரும் இவரை போலவே பணம் பெறாமல் நடித்து தரும் அளவிற்கு விஜயகாந்தின் மவுஸ் கூடியிருந்தது, பணமே இல்லாத ப்ரொடியூஸ் இயக்குனர்களுக்கும் பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்து பல நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் “ஆபாவனம்” என்ற படத்தில் இயக்குனருக்கு பண பிரச்சினை வந்தது, இதற்கு முன்னால் விஜயகாந்தின் படங்களை இயக்கி வெளியிட்டிருந்த சந்திர பிரகாஷ் ஜாயின் அவர்களிடம் ஒரு ஆளை அனுப்பி நீங்க இப்ப கையில ஒரு 50 லட்சம் தந்தீர்கள் என்றால் உங்களுக்கு என் டேட் தரேன், என்னை வைத்து நீங்கள் படம் பண்ணிக்கோங்க அப்படின்னு சொல்லி இருக்காரு,

ஆனா சந்திரபாபு ஜாயின் கிட்ட பணம் இல்லாதனாள கொடுக்க முடியலன்னு சொல்லிட்டாரு, விஜய்காந்த் அந்த இயக்குனர் கஷ்டப்படுறார்ன்னு என்கிட்ட வந்து பணம் கேட்டாரு, ஆனா இது சினிமால வழக்கமாவே ஆயிடுச்சு படத்துக்கு முன்னாடி அட்வான்ஸ் வாங்குறது இவர் இந்த பண்ண விஷயத்துனால தான், அப்படி இது சினிமா துறையில ஒரு வழக்கமான விஷயமாக மாறிருச்சு, ஆனா விஜயகாந்த் என்னமோ நல்லதுக்காக பண்ணாரு இது இப்போ வேற மாதிரி இருக்குது, ஆனால் அப்போ அம்பது லட்சம் கொடுக்க முடியல அதுக்கப்புறம் அவருக்கு ஒரு படத்தை நான் தயாரித்து வெளியிட்டு அது பெரும் வெற்றி அடைந்தது என்று சந்திர பிரகாஷ் சாய் விஜய்காந்த் அவர்களை பற்றி நல்ல சுவாரஸ்யமான விஷயங்களை வெளியிட்டு இருந்தார்.

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top